Showing posts with label அன்னை தெரசா. Show all posts
Showing posts with label அன்னை தெரசா. Show all posts

Tuesday, February 10, 2009

அன்னை தெரசா







திருமணமாகாத இந்த கன்னிக்கு

திரும்பிய திசையெல்லாம் குழந்தைகள்

அன்பே கடவுள் என்பதை மக்கள் மனதில் ஆழப்பதித்தவள்

ஜெபத்தையும் தவத்தையும் விட உதவும் கரங்களே

சிறந்தவை என்னும்

புதிய விளக்கம் தந்த பூவுலக விடிவெள்ளி....

-(மறவை REMI)