Sunday, March 8, 2009

அம்மா பிச்சைக்காரியாய்...............










பெற்ற பிள்ளை அம்மா என அழைக்காத காரணத்தால்




இவள் அனைவரையும் அம்மா என அழைக்கிறாள்...




தெருவோரப் பிச்சைக்காரியாய்...............


-(மறவை REMI)

Thursday, March 5, 2009

பனித்துளி


தந்தை தூங்கிய பின் நுழைவான்

தந்தை விழித்ததும் மறைவான்...

புல்லின் மீது பனித்துளி.....

(தந்தை= சூரியன்)
-(மறவை REMI)

Monday, March 2, 2009

ATM



அடுத்தவன் பணத்தை தன்னகத்தே கொண்டு கம்பீரமாய் காட்சிதரும் பணக்காரன்


மக்கட்தொகை பெருக்கத்தால் சிறுத்துப் போன வங்கியின் உருவம்!!

-(மறவை REMI)