Tuesday, October 27, 2009

திருட்டு க‌ண‌க்கு எழுதிவிட்டான்!!!!

ஆயிர‌ம் பெண்க‌ளை ப‌டைக்க‌ வைத்திருந்த‌ அழ‌கினை கொண்டு‍‍

என்ன‌வ‌ளை ப‌டைத்துவிட்டு இறைவ‌ன்

திருட்டு க‌ண‌க்கு எழுதிவிட்டான்!!!!

Friday, October 16, 2009

இது 'தீபாவ‌ளி' அல்ல‌ "தீவின் வ‌லி"

ம‌ன‌திலும் தீப‌த்தின் ஒளி ப‌ர‌வுவ‌து தான் தீபாவ‌ளி!‍‍‍ - ஆனால்
ஈழ‌ தீவில் க‌ருக்குழ‌ந்தைக்குள்ளும் வ‌லி ப‌ர‌வியுள்ள‌து
என் சொந்த‌ம் அங்கே க‌ருகும் போது
என்னில் எங்க‌ன‌ம் ம‌கிழ்ச்சி பெருகும்?
இது 'தீபாவ‌ளி' அல்ல‌ "தீவின் வ‌லி"