ஏழு சுரங்களை கொண்டு ஈரேழு உலகையும் ஆள்பவன் நீ!
இசையெனும் தென்றல் புரட்சியால்
தமிழகத்தில் தமிழுக்கு அரியாசனம் தந்தவன் நீ!
ஒவ்வொரு காதலர் மனதையும் தாலாட்டுவது
உன் இசையல்லவா?
காதல் தோல்வியில் தோள் கொடுக்கும் தோழன்
உன் இசையல்லவா?
-(மறவை REMI)
"சூரியன் கண்டு ஒழியும் விண்மீனாயிராதே! சூரியனையே வீழ்த்தும் அந்தி வானமாயிரு!!" -(மறவை REMI)
-(மறவை REMI)
-(மறவை REMI)
-(மறவை REMI)
உயிர் காக்க ,துயிலின்றி துப்பாக்கி ஏந்துகின்றார்கள்
அதையும் விட்டு விடு -அடிமை
சாசனம் அமைப்போம் வா என்கின்றது....
புலிக்கு புல் வைக்கப் பார்க்கின்றார்கள்..............
-(மறவை REMI)
முத்துக்குமரன் எனும் தியாகச்சிகரத்தின் கருகிய உடலைக்
கண்டுமுன் இதயம் உருகவில்லையா?
உன் இதய நாளங்கள் இறுகவில்லையா?-(அடே தழிழா)
காலையின் உன் எதிர்ப்புக்கண்டு மத்திய ,மாநில அரசுகள் ஆட்டம் காண்கின்றன என்கின்றாய்
மாலையில் அவர்களது மேடையே உன்னால்தான் கூட்டம் காண்கின்றது
அறிவிலாதவனா நீ? எப்போது ஆட்டுமந்தையானாய்? -(அடே தழிழா)
அங்கே துகிலுரிக்கப்படும் மங்கையை காணுகையில் - உன்னுடன்
துகிலெழும்பும் உன் தங்கை நினைவுக்கு வரவில்லையா?
சிதறும் உடல்களை பார்க்கும் போது -உன்னுடன்உணவருந்தும்
உன் பெற்றோர் நினைவுக்கு வரவில்லையா?-(அடே தழிழா)
-(மறவை REMI)