Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

Thursday, February 12, 2009

காதல் கவிதை


சலசலப்பின்றி விழும் கருமை நிற அருவி
என்னவள் கூந்தல்.....
-(மறவை REMI)

காதல் கவிதை


தார் சாலையில் தாமரைப் பூக்களா ?
ஓ! என்னவள் நடக்கிறாளோ?...

-(மறவை REMI)