Showing posts with label புது கவிதை. Show all posts
Showing posts with label புது கவிதை. Show all posts

Friday, February 6, 2009

காதல் வேண்டுக்கோள்!!!!!


அன்பே என் தோட்டத்து வழியே நடக்காதே!-உன் பாதம் பட்ட மண்ணில் பயிரிட்டால் பாகற்காய் கூட இனிக்கிறது
-(மறவை REMI)

Monday, February 2, 2009

அந்தி வானமாயிரு!!


சூரியன் கண்டு ஒழியும் விண்மீனாயிராதே!
சூரியனையே வீழ்த்தும் அந்தி வானமாயிரு!!
-(மறவை REMI)