Sunday, March 8, 2009

அம்மா பிச்சைக்காரியாய்...............










பெற்ற பிள்ளை அம்மா என அழைக்காத காரணத்தால்




இவள் அனைவரையும் அம்மா என அழைக்கிறாள்...




தெருவோரப் பிச்சைக்காரியாய்...............


-(மறவை REMI)

No comments:

Post a Comment