"சூரியன் கண்டு ஒழியும் விண்மீனாயிராதே! சூரியனையே வீழ்த்தும் அந்தி வானமாயிரு!!" -(மறவை REMI)
பெற்ற பிள்ளை அம்மா என அழைக்காத காரணத்தால்
இவள் அனைவரையும் அம்மா என அழைக்கிறாள்...
தெருவோரப் பிச்சைக்காரியாய்...............
-(மறவை REMI)
No comments:
Post a Comment