Thursday, March 5, 2009

பனித்துளி


தந்தை தூங்கிய பின் நுழைவான்

தந்தை விழித்ததும் மறைவான்...

புல்லின் மீது பனித்துளி.....

(தந்தை= சூரியன்)
-(மறவை REMI)

8 comments:

  1. புகைப்படமும் அருமை, ஹைக்கூ ஸ்டைல் கவிதையும் அருமை.பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. அழகு படமும் வரியும்.

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி ஜமால் ......தொடர்ந்து வருகை தாருங்கள்

    ReplyDelete