Friday, April 3, 2009

அரசியல்வாதி


ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் சந்திரன் இவன்
தேர்தல் தேதி அறிவித்தவுடன் இவன் வளர்பிறையாய் தோன்றுவான்
வாக்குறுதியெனும் ஒளியை அள்ளி தெளிப்பான்..
குடிசைக்குள் கூட சென்று கெஞ்சுவான்
தேர்தல் அன்று பௌர்ணமியாய் ஜொலிப்பான்.
இவனுக்கு தேய்பிறை மட்டும் இல்லை
தேர்தலுக்கு அடுத்த நாளே அமாவாசைதான்...............

1 comment:

  1. very nice one. inum konjam serthu yeluthirukkalam mr.remi. rompa short ah mudichudeenga. unkakida irunthu inum niraya yethirpakran

    ReplyDelete