மனதிலும் தீபத்தின் ஒளி பரவுவது தான் தீபாவளி! - ஆனால்
ஈழ தீவில் கருக்குழந்தைக்குள்ளும் வலி பரவியுள்ளது
என் சொந்தம் அங்கே கருகும் போது
என்னில் எங்கனம் மகிழ்ச்சி பெருகும்?
இது 'தீபாவளி' அல்ல "தீவின் வலி"
Friday, October 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment