Showing posts with label வள்ளுவன். Show all posts
Showing posts with label வள்ளுவன். Show all posts

Monday, February 9, 2009

திருவள்ளுவர்

மூன்றடியில் உலகையளன்தவன் வாமனன்
இரண்டே அடிகளில் உலகையளன்தவன் வள்ளுவன்
நீ எழுத்தாணி கொண்டு மக்கள் மனதை எழுதியவன்
குரலின்றி கூட அமைந்து விடலாம் தமிழ் பேச்சு
உன் குறளின்றி அமைந்திடுமோ!!!!!
-(மறவை REMI)