Monday, February 9, 2009

திருவள்ளுவர்

மூன்றடியில் உலகையளன்தவன் வாமனன்
இரண்டே அடிகளில் உலகையளன்தவன் வள்ளுவன்
நீ எழுத்தாணி கொண்டு மக்கள் மனதை எழுதியவன்
குரலின்றி கூட அமைந்து விடலாம் தமிழ் பேச்சு
உன் குறளின்றி அமைந்திடுமோ!!!!!
-(மறவை REMI)

No comments:

Post a Comment