பூவாக பிறக்கவில்லையே என வேதனைப்படாதே!
பூவுக்குள்ளும் கொடும் நாகமிருக்கும் !!
முள்ளாயிருப்பதால் வீதியில் வீழாதே! !!வேலியாயிரு
நீ! பூந்தோட்டத்திற்கே காவல் தெய்வமாவாய்....
-(மறவை REMI)
kavitha ethoo nalla than ellugthirringa sir
ReplyDelete