Sunday, February 8, 2009

முள் பிறப்பு........


பூவாக பிறக்கவில்லையே என வேதனைப்படாதே!

பூவுக்குள்ளும் கொடும் நாகமிருக்கும் !!

முள்ளாயிருப்பதால் வீதியில் வீழாதே! !!வேலியாயிரு

நீ! பூந்தோட்டத்திற்கே காவல் தெய்வமாவாய்....
-(மறவை REMI)

1 comment:

  1. kavitha ethoo nalla than ellugthirringa sir

    ReplyDelete