Sunday, February 8, 2009

தமிழ் தாயின் தலை மகன் பாரதி!!!!!


18-ம் நூற்றாண்டில் தோன்றிய 22-ம் நூற்றாண்டு சிந்தனையாளன்.

எட்டயபுரத்தில் பிறந்து எட்டு திக்கும் தமிழமுது பொழிந்த மனித இன மாரி.

எண்ணத்திற்குட்படாத செந்தமிழை கவிதையாக்கி அள்ளி வழங்கிய பாரி.

தன் தலை முடி மீது முன்டாசு கட்டி கொண்டு தமிழன்னையின் மணி முடிமீது வைடூரியங்கள் பதித்தவன்.

அவன் சிந்தனை அணைக்கமுடியாத காட்டுத்தீ!!!

அவன்தான் எங்கள் தமிழ் தாயின் தலை மகன் பாரதி!!!!!
-(மறவை REMI)

No comments:

Post a Comment